உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னி மரத்தின் சிறப்பு

வன்னி மரத்தின் சிறப்பு

அடியவருக்காக வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடலை சிவன் மதுரையில் நிகழ்த்தியுள்ளார். விநாயகர், சிவனுக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு. சனீஸ்வரருக்கு உரிய மரம் வன்னி. இந்த மரத்தை வலம் வந்தால் சனிதோஷம், முன்வினைப்பாவம் தீரும். மகிமை மிக்க இம்மரத்தை மனதால் நினைத்தாலும் புண்ணியமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !