உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதால்கூட நான் தீங்கு நினைப்பதில்லை. எனினும் வாழ்வில் முன்னேறவில்லையே...

மனதால்கூட நான் தீங்கு நினைப்பதில்லை. எனினும் வாழ்வில் முன்னேறவில்லையே...

பிறருக்குத் தீங்கு நினைப்பதற்கும், முன்னேற்றத்துக்கும் தொடர்பில்லை! முன்னேற வேண்டும் என்ற எண்ணம், அதற்கான தகுதி, விடாமுயற்சி என மூன்றும் இணைந்தால் இந்த உலகமே உங்கள் கைகளில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !