தலைமுறையினர் மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?
ADDED :2038 days ago
தர்மவழியில் வாழ்ந்து புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். கோயில் வழிபாட்டில் தான் ஈடுபடுவதோடு, குடும்பத்தினரும் ஈடுபட வழிகாட்ட வேண்டும். முன்னோர் கடன்களை முறையாகச் செய்ய வேண்டும். இதற்கும் மேலாக மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோருக்கு மனதாலும் தீங்கு நினைக்கக் கூடாது. இவற்றை பின்பற்றினால் ஏழேழு தலைமுறையினரும் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.