பூஜையின் போது மணியடிப்பது ஏன்?
ADDED :1928 days ago
மணியோசை மங்களகரமானது. இதை எழுப்பினால் தீய சக்திகள் மறையும். தெய்வீக சக்தி அதிகரிக்கும். இதனால் மணியடித்தே பூஜை செய்ய வேண்டும்.