சந்திராஷ்டம நாளில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே ஏன்?
ADDED :1922 days ago
இந்நாளில் கோபம், வாக்குவாதம் ஏற்படும். சுபவிஷயங்களை சஞ்சலத்துடன் நடத்தக் கூடாது என்பதே காரணம்.