உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திராஷ்டம நாளில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே ஏன்?

சந்திராஷ்டம நாளில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே ஏன்?

இந்நாளில் கோபம், வாக்குவாதம் ஏற்படும். சுபவிஷயங்களை சஞ்சலத்துடன் நடத்தக் கூடாது என்பதே காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !