சுப்ரபாதத்தை மாலையில் பாடலாமா?
ADDED :1919 days ago
சுப்ரபாதம் என்பதற்கு ‘மங்களகரமான அதிகாலை’ என்பது பொருள். எனவே காலையில் பாடினால் குடும்பத்தில் சுபமங்களம் நிலவும். மற்ற நேரங்களில் பாடக் கூடாது.