உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுவது அவசியமா?

பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுவது அவசியமா?

ஆம். ஆன்மிக பெரியோர்களைக் கண்டால் பாதம் தொட்டு வணங்க வேண்டும். இதனால் முன்வினை பாவம் தீரும். அவர்களிடம் திருநீறு பெற சகல நன்மையும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !