உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகப்பிரவேசத்தை அதிகாலையில் தான் நடத்த வேண்டுமா?

கிரகப்பிரவேசத்தை அதிகாலையில் தான் நடத்த வேண்டுமா?


கிரகப்பிரவேசம் செய்ய அதிகாலை நேரமே உகந்தது. வாசல்நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே, லட்சுமி கடாட்சம் பெற காலையில் வாசல்நிலை பூஜை செய்து, பசு, கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !