லட்சுமி வரும் போது சரஸ்வதி ஒதுங்குவாள் என்பது ஏன்?
ADDED :1903 days ago
பணம் சேரச் சேர மனிதனுக்கு புத்தி தடுமாறும் என்பதைச் சொல்லும் பழமொழி இது. மற்றபடி மகாலட்சுமி, சரஸ்வதிக்கு இடையே முரண்பாடு கிடையாது.