உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோபுர சிற்பம் சரி செய்யும் பணி

உடுமலை மாரியம்மன் கோபுர சிற்பம் சரி செய்யும் பணி

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற விருப்பதை முன்னிட்டு, கோவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !