உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை

சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை

 கடலூர்:  வண்டி பாளையத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !