உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு பூஜையுடன் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

சிறப்பு பூஜையுடன் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

கடலூர் : கொரோனா தொற்று   தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 5 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவில்கள் இன்று சிறப்பு வழிபாடுகளுடன் திறக்கப்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில்  நித்யா கனி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையுடன் கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !