உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி: வீடுகளில் வேல் பூஜை

கந்த சஷ்டி: வீடுகளில் வேல் பூஜை

தேனி: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நேற்று முதல், கிருத்திகை, சஷ்டி விரதத்தையொட்டி, தேனி முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். சஷ்டி விரதத்தையொட்டி நேற்று வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடி, ஏராளமான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !