உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்த குழந்தையின் வாயில் தேன் தடவுவது ஏன்?

பிறந்த குழந்தையின் வாயில் தேன் தடவுவது ஏன்?

குழந்தையின் நாக்கில் இனிப்பு நீரை வைக்கும் சடங்கிற்கு ‘சேணை வைத்தல்’ என்று பெயர். முன்பு நெய், பால், தேன் சேர்ந்த கலவையை வைப்பர். குழந்தைக்கு சேணை வைக்கும் நபரைப் போல நலமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இதைச் செய்கின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !