உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணைகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சிநேயர்

வெண்ணைகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சிநேயர்

திருப்பூர் : திருப்பூர், இந்திராநகர் ஜெய வீர மங்கல ஆஞ்சிநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெண்ணைகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சிநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !