உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசி வழிபாட்டின் மகிமை

துளசி வழிபாட்டின் மகிமை

துளசியைப் பார்த்தால் கிரகதோஷம் மறையும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். துளசி செடிக்கு தண்ணீர் விட்டு தொட்டு வழிபட்டால் நோய் விலகும். சுமங்கலிகள் மூன்றுமுறை சுற்றி வந்தால் உடல்நலம், தீர்க்காயுள், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !