விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்துவது ஏன்
ADDED :1856 days ago
நித்ய சுமங்கலியாக இருப்பவள் அம்பிகை. வெள்ளிக்கிழமையன்று விரலி மஞ்சள் அரைத்து பூசும் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தை வரமாக கொடுப்பாள்.