உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசிமாடம் வைத்து வழிபடுவதால் உண்டாகும் நன்மை என்ன?

துளசிமாடம் வைத்து வழிபடுவதால் உண்டாகும் நன்மை என்ன?

மகாவிஷ்ணுவிற்கு பிரியமானது துளசி. மகாலட்சுமியின் வடிவமும் கூட. எனவே இதை மாடம் கட்டி பூஜிப்பதால் நோய்நொடி இல்லாத சுபிட்சமான வாழ்க்கை அமையும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கன்னியர் வணங்கினால் சிறந்த  வாழ்க்கைத்துணை அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !