திருமண் இடுவது பற்றி ..
ADDED :1849 days ago
மகாவிஷ்ணுவை முதற்கடவுளாக வழிபடுவது வைணவம். இதற்குரிய அடையாளம் திருமண். மகாவிஷ்ணுவின் திருவடிகளைச் சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம். திருமண் இட்டுக் கொள்ளும் அதிகாரத்தை அளிக்கும் நிகழ்ச்சியான ‘முத்ரா தானம்’ (தீட்சை பெறுதல்) இதில் சிறப்பிடம் உண்டு.