உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் அலங்காரத்தில் பச்சையம்மன்

ஆண்டாள் அலங்காரத்தில் பச்சையம்மன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் நவராத்திரி விழாவில்   ஆண்டாள் அலங்காரத்தில் பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !