"ஓம் சாந்தி" என்பது ஏன்?
ADDED :1834 days ago
அமைதிக்கான மந்திரம் இது. அமைதி இல்லாத வாழ்க்கை பயனற்றது. தனி மனிதனின் அமைதியின்மை சமூகத்தையும் பாதிக்கும். எனவே அனைவரும் அமைதியுடன் வாழ மூன்று முறை சாந்தி சொல்லப்படுகிறது.