சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :1805 days ago
பவுர்ணமியையொட்டி, கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் சிவபுரீஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று மாலை, சிவனுக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்து அன்னத்தால் அலங்காரம் செய்து பூஜை நடந்தது. சிவாயம், குளித்தலை, ஐயர்மலை, கோடங்கிப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* லாலாப்பேட்டை செம்போர்ஜோதீஸ்வரர் சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* பழையஜெங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில் அன்னாபி ?ஷகம் நடந்து, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.