உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோயிலில் குருபெயர்ச்சிக்கு அழைப்பு

சாய்பாபா கோயிலில் குருபெயர்ச்சிக்கு அழைப்பு

விருதுநகர்: விருதுநகர் மீசலூர் விலக்கு சாய்பாபா கோயிலில் நவ.,15ல் குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7.35 மணிக்கு ஹோம பூஜைிகள் நடைபெறுகிறது. அர்ச்சனை செய்ய 97877 84828 ல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !