முளைப்பாரி எடுப்பதன் நோக்கம் என்ன?
ADDED :1802 days ago
பயிர்களை விளைவிக்கும் பூமாதேவி, பயிர்களுக்கு அதிபதியான சந்திர பகவானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுக்கின்றனர். இதனால் மழை வளம் பெருகும். நாடு செழிக்கும்.