உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடல் பெற்ற தலங்கள் மிக விசேஷமானதா?

பாடல் பெற்ற தலங்கள் மிக விசேஷமானதா?

சிவபெருமானே அடியெடுத்துக் கொடுக்க திருமுறை பாடல்களை பாடிய நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்பர். ஒருமுறையாவது இத்தலங்களை தரிசி்ப்பதும், தினமும் தேவார, திருவாசங்களை பாடுவதும் அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !