உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரச மரத்தை புனிதமாக கருதுவது ஏன்?

அரச மரத்தை புனிதமாக கருதுவது ஏன்?

 மகாவிஷ்ணுவின் அம்சமான இதை ‘அஸ்வத்த நாராயணர்’  என்று வழிபடுவர். அதிகாலையில் இதைச் சுற்ற உடல்நலம் பெருகும். திருமணமான பெண்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !