உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலபைரவரை வீட்டில் பூஜிக்கலாமா...

காலபைரவரை வீட்டில் பூஜிக்கலாமா...

தாராளமாக. தீயசக்திகள் அணுகாமல் குடும்பத்தை பாதுகாப்பார். தேய்பிறை அஷ்டமியன்று விரதமிருந்து செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் கிரகதோஷம், கடன் பிரச்னை, எதிரி பயம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !