உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து நான்காம் நாள் விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து நான்காம் நாள் விழா

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று (18ம் தேதி)  பகல் பத்து நான்காம் நாளில், ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி  கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !