உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாமே பொறாமை

வேண்டாமே பொறாமை


* பொறாமையை தவிருங்கள். அது நன்மையை விழுங்கி விடும்.
* நேர்மையுடன் வாழ்பவன் பயப்படவோ, துன்பப்படவோ மாட்டான்.  
* வந்து செல்லும் பயணிகளைப் போல உலகில் வாழுங்கள்.
* கோபம் எழுந்தால் மவுனமாக இருங்கள்.
* உள்ளத்தை உறுத்தும் இழிசெயல்களை செய்யாதீர்கள்.  
* தர்மம் செய்பவனுக்கு இறையருளால் செல்வம் குறையாது.  
* மனத்துாய்மை இறை நம்பிக்கையின் ஓர் அங்கம்.
* கருணை இல்லாதவன் மீது இறைவன் கருணை காட்டுவதில்லை.
* தானியத்தை பதுக்குபவன் தண்டனைக்குரிய குற்றவாளி.  
* நல்லெண்ணத்தால் இறைவழிபாடு முழுமை பெறும்.  
* தேவையானதை மட்டும் உண்ணுங்கள்; எதையும் வீணாக்காதீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !