உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் மீனாட்சிக்கு வீணைக்கச்சேரி நடத்துவது ஏன்?

மதுரையில் மீனாட்சிக்கு வீணைக்கச்சேரி நடத்துவது ஏன்?

மதுரை மீனாட்சியை ‘ராஜ மாதங்கி’ என அழைப்பர். இவளது வீணையின் பெயர் வல்லகீ.  விஜயதசமியன்று வீணை இசைத்து எல்லா உயிர்களையும் மகிழச் செய்வதால் கச்சேரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !