சிலர் நாணயங்களை கோயில் குளத்தில் எறிகிறார்களே...
ADDED :1746 days ago
மூடநம்பிக்கை. இதனால் யாருக்கும் பயனில்லை. மகாலட்சுமியின் அம்சமான நாணயத்தை அவமதித்த பாவம் ஏற்படும். குளத்தின் துாய்மையும், புனிதமும் கெடும்.