உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் நல்லதாமே ஏன்?

பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் நல்லதாமே ஏன்?

பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4:30 – காலை 6:00 மணி. ஒருநாளின் தொடக்கமான இந்த நேரத்தில் அவரவர் குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களை வழிபடுவது நன்மையளிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !