உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பெத்தாட்சி விநாயகர்

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பெத்தாட்சி விநாயகர்

தேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மார்கழி 4வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !