உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி அமாவாசை வழிபாட்டிற்காக இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். ஜன.13 மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேறவும், மழை பெய்தால் சூழ்நிலையை பொறுத்தும் முடிவு எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !