உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடிக்கடி கனவு வருவதை தடுக்க பரிகாரம் உண்டா?

அடிக்கடி கனவு வருவதை தடுக்க பரிகாரம் உண்டா?

கனவு என்பது ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடு. இதை புரிந்து கொண்டு மனதை சீர்படுத்தினால் பிரச்னை தீரும். துாங்கச் செல்லும் முன் திருநீறு பூசி துர்கையை வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !