வெகுமதி யாருக்கு?
ADDED :1748 days ago
* உழைப்பாளி தன் வெகுமதிக்கான தகுதியை அடைவான்.
* வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடக் கூடாது.
* உழைப்பை மதிப்பவன் அவமானம் அடையத் தேவையில்லை.
* உண்மையில் அறுவடைக்கு வயல் நிறைய இருக்கிறது. ஆனால் பணியாற்ற சிலரே தயாராக உள்ளனர்.
* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
* விளைச்சலில் முதல் பங்கை உழைப்பாளிக்கே கொடுக்க வேண்டும்.
பொன்மொழிகள்