உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு வெண் சாமரம் வீசுவது ஏன்?

சுவாமிக்கு வெண் சாமரம் வீசுவது ஏன்?

இதனை ராஜ உபசாரம் என்பர். பூஜையின் போது அரசருக்கும் அரசராக சுவாமியை கருதி வெண்சாமரம் வீசுதல், குடை பிடித்தல் போன்ற உபசாரங்கள் நடத்துகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !