உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்

காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்

காரமடை : காரமடை அடுத்த மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் மாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 36 வகையான காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !