காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்
ADDED :1739 days ago
காரமடை : காரமடை அடுத்த மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் மாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 36 வகையான காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.