உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீய கனவைத் தடுக்க...

தீய கனவைத் தடுக்க...


விநாயகரின் பாதத்தில் வைத்த அருகம்புல்லை தலைக்கு அருகில் வைத்து உறங்கினால் தீயகனவு  வராது. இதை ‘துார்வா து:ஸ்வப்ன நாசினீ..’ என வேதம் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !