கடவுளுக்கும் இசைக்கும் தொடர்பு உண்டா?
ADDED :1687 days ago
மனதை நல்வழிப்படுத்தது இசை! ‘ஏழிசையாய் இன்னிசையாய், இசைப்பயனாய்’ இருப்பவன் சிவபெருமான் என தேவாரம் குறிப்பிடுகிறது. இசை பாடி வழிபட்டால் கடவுளும் இசைவுடன் (விருப்பமுடன்) அருள்புரிவார்.