காளியம்மன் கோயிலில் முளைப்பாரி நேர்த்திக்கடன்
ADDED :1701 days ago
விருதுநகர்: கட்டையாபுரம் காளியம்மன் கோயில் மாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.