உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் உண்டியலில் 86 லட்சம் ரூபாய் காணிக்கை

திருத்தணி கோவில் உண்டியலில் 86 லட்சம் ரூபாய் காணிக்கை

 திருத்தணி - திருத்தணி முருகன் கோவிலில், 14 நாட்களில், 86.05 லட்சம் ரூபாய், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகளை செலுத்துகின்றனர்.அந்த வகையில், கடந்த, 14 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை நேற்று முன்தினம், கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 86 லட்சத்து, ஐந்து ஆயிரத்து, 315 ரூபாய் ரொக்கம், 700 கிராம் தங்கம், 3,550 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !