முத்துமாரியம்மன் கோயிலில் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன்
                              ADDED :1687 days ago 
                            
                          
                          காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.