உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்ஸவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்ஸவம்

மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பங்குனி வசந்த உற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !