கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1650 days ago
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தில் இன்று பெருமாள், கோமளவல்லி தாயார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.