உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூணுால் சடங்கு நடத்துவது அவசியமா...அதற்கேற்ற வயது என்ன?

பூணுால் சடங்கு நடத்துவது அவசியமா...அதற்கேற்ற வயது என்ன?

அவசியம். பிராமணர்கள் ஏழு வயதிலும், அரசர்கள் பன்னிரண்டு வயதிலும், வைசியர்கள் பதினாறு வயதிலும் பூணுால் அணிவது அவசியம். தற்போது திருமணத்திற்கு முந்திய நாள் அணிவிப்பதை வழக்கமாக்கி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !