உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூ பல்லாக்கில் எழுந்தருளிய வடமதுரை சவுந்தரராஜபெருமாள்

பூ பல்லாக்கில் எழுந்தருளிய வடமதுரை சவுந்தரராஜபெருமாள்

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை சவுந்தரராஜபெருமாள் கோயிலில் பங்குனி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பங்குனி விழாவை முன்னிட்டு இன்று பூ பல்லாக்கில் சவுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !