புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி அருள்பாலிப்பு
ADDED :1722 days ago
சேலம் : ஆத்துார், கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரித்தியங்கிராதேவி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.