உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காது குத்துவதற்கு ஆன்மிக காரணம் இருக்கிறதா...

காது குத்துவதற்கு ஆன்மிக காரணம் இருக்கிறதா...

குழந்தை பிறந்து ஓராண்டு முடிந்ததும் நடத்தும் சடங்கு காது குத்துதல். கடுக்கண், தோடு அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும். ‘பாலாரிஷ்ட தோஷம்’  விலகும். மனநலம், உடல்நலம் அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !