உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனருளால் அமைதி கிடைக்கும்

சிவனருளால் அமைதி கிடைக்கும்

முதலில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டறிந்து விலகுங்கள். எதிர்மறை விஷயங்களை  மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். இத்துடன் ‘நமச்சிவாய வாழ்க...’  எனத் தொடங்கும் சிவபுராணத்தை தினமும் நீராடியதும் பாடினால் சிவனருளால் அமைதி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !